|
|
நான் முழு நேரமும் சமூக சேவை செய்ய விரும்புகிறேன்: - சமந்தா
[Tuesday 2015-12-29 16:00]
|
சமந்தா தமிழில் விஜய்யுடன் 'தெறி', சூர்யாவுடன் '24', தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிரமோற்சவம்' என்று தமிழ்
|
|
|
மனிதநேய பணியில் நடிகர் சித்தார்த்!
[Tuesday 2015-12-29 16:00]
|
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இப்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெரிய பங்கு வகித்தவர்கள் நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி. இவர்களுடன் சென்னை மைக்ரோ என்று பெயரிடப்பட்ட இந்த குழுவில் பல தன்னார்வலர்கள் கை கோர்த்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்தனர்.அதன்படி தமிழகத்தில் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் மக்களின் அடிப்படை தேவைக்கான பொருட்கள், பணம் வந்து குவிந்தது.இந்த அமைப்புக்கு வந்த நிதி மொத்தம் 3,39,18,793 ரூபாய். இந்த நிதியை தமிழகத்தில் சீரமைப்புக்காக இல்லங்களில் வசிப்போரின் மறுவாழ்வுக்காக பகிர்ந்து அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.இவர்களின் இந்த மனிதநேய பணி யில்நடிகர் சித்தார்த் தொடர வாழ்த்துக்கள்.
|
|
|
மலையாள படமான சார்லி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷின் தயாரிப்பு நிறுவனம்!
[Tuesday 2015-12-29 16:00]
|
ஓ காதல் கண்மணி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் மலையாளத்தில் சார்லி என்ற படத்தில் நடித்து வந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நான்கு நாட்களில் ரூ. 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
|
|
|
ராம்கோபால் வர்மாவின் வீரப்பன் படத்துக்கு தடை கோரி நீதி மன்றில் வழக்கு!
[Tuesday 2015-12-29 11:00]
|
சேலம் மாவட்டம், சாமிநாயக்கன்பட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பா.பன்னீர்செல்வி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மலைவாழ்மக்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் காண பல உதவிகளை செய்து வருகிறேன். பெங்களூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர்
|
|
|
விவகாரம் கலந்த ஒரு புதிய அனுபவத்தை தரவுள்ள "மாலை நேரத்து மயக்கம்" திரைப்படம்!
[Tuesday 2015-12-29 09:00]
|
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் செல்வராகவன். இவரது 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்கள் என்றென்றும் இளைஞர்களின் பேவரைட் படங்கள்.இவரது படங்களில் பெண்களுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருக்கும். அதேபோல் நிஜவாழ்க்கையிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்.அந்த வகையில் செல்வராகவன் தனது கதை, திரைக்கதையில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் தான் "மாலை நேரத்து மயக்கம்". இப்படம் ஒரு இளம் தம்பதிகளின் நுணுக்கமான வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் தம்பதிக்களுக்கு இடையிலான உறவு தொடர்பான பல விஷயங்களை கையாண்டு உள்ளனர். இது பற்றி இயக்குனரும் சரி, செல்வராகவன் சரி புது முயற்சிகளை தோளில் தட்டி வரவேற்க வேண்டும், அதை வேறு நோக்கத்தில் பார்க்க கூடாது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்கள். எது என்னவோ மாலை நேரத்து மயக்கம் அடுத்த ஆண்டின் தொடக்கமே விவகாரம் கலந்த ஒரு புதிய அனுபவத்தை தரப்போவது உறுதி.
|
|
|
[Monday 2015-12-28 22:00]
|
ஈரோட்டில் நடந்த கட்டிட பொருள் கண்காட்சியில் நடிகர் தாமுவின் பலகுரல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் தாமு பேசியதாவது:
|
|
|
குடும்ப வாழ்க்கை எனக்கு நன்றாக அமைந்தது: - மனம் திறந்த நதியா
[Monday 2015-12-28 22:00]
|
நடிகை நதியா தற்போது தெலுங்கில்
|
|
|
சமந்தாவை பாராட்டிய இளைய தளபதி விஜய்!
[Monday 2015-12-28 21:00]
|
விஜய் தனக்கு யாருடைய நடிப்பு பிடித்தாலும் ஈகோ பார்க்காமல் பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அந்த பாராட்டை பெற்றவர் சமந்தா தானாம்.தெறி படத்தின் படப்பிடிப்பில் சமந்தா ஒரு காட்சியில் நடிக்க அதை விஜய் கவனித்தாராம். இந்த காட்சியில் சமந்தாவின் நடிப்பை கண்டு அனைவரும் பாராட்டினார்களாம்.உடனே விஜய்யும் அவரிடம் கைக்கொடுத்து சூப்பர் கலக்கிட்டீங்க என்று பாராட்டி சென்றாராம்.
|
|
|
அல்போன்ஸ் இயக்கும் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ள அருண் விஜய்!
[Monday 2015-12-28 21:00]
|
ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் அல்போன்ஸ். இவர் அடுத்து என்ன படம் இயக்குவார் என்பது தான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும்.இந்நிலையில் இவர் அடுத்து தமிழ்-மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம், இப்படத்தில் நாயகனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.இதுமட்டுமின்றி மோகன் லால் அல்லது மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களும் இதில் நடிப்பார்கள் என கூறப்படுகின்றது.
|
|
|
பொங்கல் தினத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படம்!
[Monday 2015-12-28 21:00]
|
ரஜினிமுருகனால் தொடர்ந்து சிக்கலில் சிக்கி தவித்து வந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு, மும்பையைச் சேர்ந்த பென் மூவிஸ் நிறுவனம் தற்போது உதவி செய்ய முன்வந்திருக்கிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தினசரிகளின் விளம்பரங்களில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பென் மூவிஸ் நிறுவனத்தின் லோகோவும் பளிச்சிடுகிறது. ரஜினிமுருகன்1/5 ரஜினிமுருகன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றதால் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் பொன்ராம் மற்றும் இசையமைப்பாளர் இமான் நால்வரும் இணைந்த ரஜினிமுருகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ரஜினிமுருகன் மீதுள்ள நம்பிக்கையால் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார்.
|
|
|
ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் காமெடியனாக நடிக்கவுள்ள வடிவேல்!
[Monday 2015-12-28 13:00]
|
வடிவேலு என்ற கலைஞனின் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. இன்னும் அந்த இடம் காலியாக இருக்க, அவரோ நடிச்ச ஹீரோ தான் என்ற முடிவில் இருந்தார்.ஆனால், சமீபத்தில் வந்த செய்தி ஒன்று ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.ராகவா லாரன்ஸ் அடுத்து நாகா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் வடிவேலு தான் காமெடியனாக நடிக்கவுள்ளாராம். ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது.
|
|
|
|